Wednesday, August 6, 2014

Pujyasri Nadhamuni Narayana Aiyangar Aardhana - 10th August 2014


ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் ஜெய வருடம் ஆடி மாதம் 25ம் நாள் ஞாயிற்று கிழமை
10th August 2014
 “பௌர்ணமித் திங்களன்று”
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் பதினொன்றாவது ஆராதனை விழா
புதிய எண் 19  பழைய எண் 10, பிளாக்
சம்பங்கி தெருமேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி முதல் 4மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி முதல்  07.30 மணி வரை நாம ஸங்கீர்த்தனம்


No comments:

Post a Comment