Thursday, August 15, 2013

Thiruppaavai - 23 - Maarimalai muzhanjil

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்-
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *கோப்புடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து *யாம் வந்த-
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

No comments:

Post a Comment