Wednesday, December 19, 2012

Aazhimazhai Kanna 4- Tiruppavai (திருப்பாவை 4 -ஆழி மழைக்கண்ணா)


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோள் உடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


No comments:

Post a Comment