Saturday, February 11, 2012

Good ! , Bad ? which is Ugly


நான் படித்து ரசித்த சுவையான் ஒரு செய்தியும் ஒரு நிகழ்வும்

எக்காரியத்திற்கும் செய்து கொள்ளும் ஸங்கல்பத்தின் படி பலன் மாறுகிறது. புலால் உண்ணுவதற்காக ஆட்டைவெட்டுகிறான். வெட்டுபவன், உண்ணுபவன் ஆடு மூவரும் நல்ல கதியை அடைவதில்லை. வாஜபேய யாகத்தில் பலி கொடுக்கும் ஆடும் நல்ல கதியை அடைகின்றது. செய்து வைக்கும் யஷ்டாவிற்கும், அரசனுக்கும் நல்ல கதி கிடைக்கின்றது. இரண்டும் கொலை தான். ஆனால் பலனோ வித்தியாசம். இதையே ஸமர்த்த ராமதாஸர் தன் சரித்தரத்தில் உணர்த்துகிறார்.
நன்றி மதுர முரளி

No comments:

Post a Comment