Thursday, March 4, 2010

ஐம்பதிலும் பாட்டுவரும் (பாராட்டு வரும்)

மங்கையர் மலரில் மார்ச் மாத இதழில் ஒரு சுவையான கட்டுரை ஒன்றை வாசித்தேன். நியூ ஜெர்சியில் இருக்கும் பேத்தி சென்னையில் இருக்கும் தாத்தாவை க்ளீவ்லாந்தில் நடக்கவிருக்கும் கர்நாடக இசைப் பாட்டுப் போட்டிக்கு பெயரை விண்ணப்பிக்கச் சொல்லி, ௭ழுவது வயதிற்கு மேற்பட்ட தாத்தாவை ஊக்கப்படுத்தி, பாட வைத்து பாராட்டை வாங்கச் செய்த சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
(For better view kindly click the below article)
நன்றி மங்கயர்மலர்

1 comment:

  1. பக்தியுடன் பாடினால் பாராட்டு வரும்

    ReplyDelete